அன்னூர், காட்டம்பட்டி பஞ்சாயத்தில் மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது.
கோவை: கோவை, அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, வெற்றி சமூக சேவை நிறுவனர் ஜி மணிகண்டன் ஏற்பாட்டில் ஜனவரி 28 அன்று புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, புதிய பெயர் பலகை வைப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்த புதிய பெயர் பலகை மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு மேலும் அடையாளம் கூட்டும் என்பதோடு, பகுதியை எளிதில் கண்டறிய உதவும்.
இந்த புதிய பெயர் பலகை மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு மேலும் அடையாளம் கூட்டும் என்பதோடு, பகுதியை எளிதில் கண்டறிய உதவும்.