உடையாம்பாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.26.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.27) நடைபெற்றது. இதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG. அருண்குமார் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உடையாம்பாளையம் 12-வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.26.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.27) நடைபெற்றது.

இதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG. அருண்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் கவுண்டம்பாளையம் தொகுதி, சின்னவேடம்பட்டி பகுதி கழக உடையாம்பாளையம் மாரியம்மன் நகர் பகுதியில் அடிப்படை வசதியான ரோடு அமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நேரில் சென்று பார்வையிட்டார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இருந்தனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...