உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

இன்று துவங்கிய பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் பெரியகுளம் பகுதியில் நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீல தலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உட்பட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள ஆனைமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பெரியகுளம், செங்குளம், செட்டியார் குளம், பாப்பான்குளம், மருள் பட்டி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் இன்று உடுமலை வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் நீர் நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் மற்றும் குளங்களில் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.



இன்று துவங்கிய பறவைகள் கணக்கெடுப்பு நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று பெரியகுளம் பகுதியில் நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீல தலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உட்பட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டது.

பறவைகள் கணக்கெடுப்பில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...