பொள்ளாச்சியில் பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வு - ஆயிரம் கலைஞர்கள் பங்கு பெற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம்

பெண்ணின் பெருமை, மற்றும் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் வள்ளி கும்பியாட்டம் அரங்கேற்றம் செய்து, கிராமங்கள் தோறும் விரிவு படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி ஆட்ட விழா அரங்கேற்றப்பட்டது.


கோவை: கொங்கு நாடு காக்கும் கரங்கள் அறக்கட்டளை, காராள வம்சம் கலைச்சங்கம் சார்பில் மாண்பு மிகு மகளிர் கலாச்சார விழா என்ற தலைப்பில் 1000 கலைஞர்கள் பங்கு பெறும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா கோவை சாலையில் உள்ள முருகன் திருமண மண்டம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.



இதில் பெண்ணின் பெருமை, மற்றும் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் வள்ளி கும்பியாட்டம் அரங்கேற்றம் செய்து, கிராமங்கள் தோறும் விரிவு படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கலைஞர்கள் இந்த வள்ளி கும்மி ஆட்ட விழாவில் கலந்து கொண்டனர்.



இதை பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.



முன்னதாக இந்த நிகழ்வை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ER. ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...