கோவையில் திமுக பாக முகவர்கள் கூட்டம் - திமுக செயலாளர் நா.கார்த்திக் பங்கேற்பு

BLA - 2, பாக முகவர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள், பூத் கமிட்டி பணிகள், OMR SHEET ஆகிய பணிள் குறித்து கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் பங்கேற்று பேசினார்.


கோவை: கோவை காட்டூர், பார்க் வீதி பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ., கலந்து கொண்டு, திமுக ஆக்கப் பணிகள், BLA - 2, பாக முகவர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள், பூத் கமிட்டி பணிகள், OMR SHEET குறித்து பேசினார்.



உடன் திமுகவின் பெரியகடைவீதி பகுதி -2 செயலாளர் வி.ஐ.பதுருதீன், தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை‌ சம்பத், மாமன்ற உறுப்பினர் சுமா விஜய குமார் Mc. , வட்டக்கழகச் செயலாளர்கள் விஜயகுமார், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.கே.சுரேஷ்குமார்,திருநாராயணன், காட்டூர் ராஜ்குமார், கோபால்சாமி, கோவை சுஜித், ஹைவேஸ் குமார், டேவிட் மோகன், ஆபிரகாம், கிருஷ்ணசாமி, அய்யாவு, ராமசாமி, அபிநேசன், காட்டூர் குமார், சண்முகம், அமீன், லீலாவதி, ராஜன், புஷ்பராஜ், கணேசன், பத்மராஜ், சுமேஷ், BLA-2 பாகமுகவர்கள், பூத் கமிட்டி ‌நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் கலந்து இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...