நரசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் நரசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இன்று (02.01.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அதனைத்தொடர்ந்து, தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இன்று (02.01.2024) திறந்து வைத்தார்.

இதில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...