உடுமலை பைபாஸ் சாலையில் காவலர்கள் முன்னிலையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது, ஒருவருக்குகொருவர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து பறிமாறிக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஐம்பதுக்கு மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் தாராபுரம் உடுமலை பைபாஸ் சாலையில் உள்ள காவலர் சோதனை சாவடியில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.



ஒருவருக்குகொருவர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து பறிமாறிக்கொண்டனர்.



இதில் ஐந்துக்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...