கோவையில் பசியாறும் சோற்றில் விஜயகாந்த் முகம் வரைந்து ஓவியர் ராஜா அஞ்சலி செலுத்தினார்

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஓவியர் ராஜா, சோற்றில் விஜய்காந்த் அவர்களின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார். ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து மகிழும் முகம் விஜயகாந்த் முகாம். அதனால், அவரது உருவத்தை வரைந்தேன் என்று ஓவியர் தெரிவித்தார்.


கோவை: நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவரும் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நேற்று கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஓவியர் ராஜா, பசியாறும் சோற்றில் விஜய்காந்த் அவர்களின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார்.

மேலும் ஓவியர் ராஜா கூறுகையில் சோற்றில் விஜயகாந்த படம் வரைந்திட காரணம் என்னவெனில், ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து மகிழும் முகம் விஜயகாந்த்.

இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சள் கலந்து அவருடைய திருருவத்தை ஓவியமாக வரைந்தேன் என்றும், இந்த ஓவியத்தை வரைய நான்கு மணிநேரம் எடுத்து வரைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...