தேசிய விருது பெற்ற கோவை பெண்மணிக்கு பாராட்டு விழா - பரிசு வழங்கி கௌரவிப்பு

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவிற்கு கோவை தனியார் ஓட்டலில் ரோட்டரி கிளப்.3201. ஜி 50 சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கோகுல்ராஜ், மருதாசலம், முரளி, அங்கீதா, தினேஷ், இளங்கோ, ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் சொர்ணலதாவிற்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் சொர்க்க அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதாவிற்கு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்கி கௌரவித்தார்.

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவிற்கு கோவை தனியார் ஓட்டலில் ரோட்டரி கிளப்.3201. ஜி 50 சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கோகுல்ராஜ், மருதாசலம், முரளி, அங்கீதா, தினேஷ், இளங்கோ, ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் சொர்ணலதாவிற்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் சொர்கா அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதா பேசும்போது ரோட்டரி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரம் மேம்பட அதிக அளவு சேவை திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...