உதகை- கோத்தகிரி இடையே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் சில பகுதிகளில் சிறிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்து வந்தனர்.



இந்நிலையில் இன்று உதகை- கோத்தகிரி சாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தில் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புத்  துறை அதிகாரிகள் சேகர், சிவகுமார் மற்றும் முரளிதரன் உள்ளிட்ட மேலும் சில தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரத்தினை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 



மரம் மிகப்பெரியளவில் இருந்ததால் முதலில் அதன் கிளைகளை அகற்றிய அதிகாரிகள் தொடர்ந்து, மரத்தின் பெரிய பாகத்தை அகற்றி சாலை போக்குவரத்தினை சீர்செய்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...