உப்பிலிபாளையத்தில் இன்ஜினியரிடம் பணம் மோசடி- போலீசார் விசாரணை

பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி மொபைனல் போனில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக கீர்த்தி குமார் என்பவர் அனுப்பி வைத்து ஏமார்ந்துள்ளார். இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார்.


கோவை: கோவை, உப்பிலிபாளையம் காந்தி புதுாரை சேர்ந்தவர் கீர்த்திகுமார், 35; சாப்ட்வேர் இன்ஜினியர்.சில மாதங்களுக்கு முன், இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு மெசேஜ் வந்தது.

அதிலுள்ள மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது பேசிய நபர், 'பகுதி நேர வேலையாக, ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால், பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம்' என, கூறினார்.

அதை நம்பிய கீர்த்தி குமார், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக அனுப்பி வைத்தார். அதன் பின், அந்த நபரை, கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...