என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வருகை

இன்று தொடங்கும் பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வந்துள்ளார்.


கோவை: பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று காலை அவிநாசியிலும் மாலையில் மேட்டுப்பாளையத்திலும் நடைபெறவுள்ளது.

பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் மீண்டும் துவங்குகிறது. இதில் மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கலந்து கொள்ள உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...