மடத்துக்குளத்தில் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவ முகாமை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மடத்துக்குளம் வட்டார அளவிலான மருத்துவ முகாம் வரும் 16ம் தேதி நடைபெறுகின்றது.

இந்த முகாம் மடத்துக்குளம் அரசின் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றது முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன் அருள் முருகன் துவக்கி வைத்தனர் வட்டார வள மேற்பார்வையாளர்கள் மகாலட்சுமி சந்திரா முன்னிலை வகித்தனர்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...