உடுமலையில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.


திருப்பூர்: சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.



அப்போது வெள்ளத்தில் சிக்கிய நபர்களை காப்பாற்றுவது எப்படி தன்னைத்தானே தற்காத்துக் கொள்வது எவ்வாறு என செய்து காண்பிக்கப்பட்டது.



உடுமலை தீயணைப்பு நிலை அலுவலர் கோபால், எழுத்தர் தாமோதர சாமி ஆகியோரால் ஒத்திகை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் உட்பட வருவாய்த் துறையினர் கலந்து கொணடனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...