ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் அமைப்பு - மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் திறப்பு

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் தடையில்லா மின்சார வசதி, நிலத்தடி நீர் வசதி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட சுகாதாரத்திற்காக அரை ஏக்கர் பரப்பளவிற்கு சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் நிறுவப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) அருணா, மெஸ்ஸூரி கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மணி நாராயணன், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...