உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்!

திருப்பூர் உடுமலை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்:மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் சுமார் 150 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் 70 பெரியவர்கள் 80 பேர் கலந்து கொண்டனர் புதிதாக தேசிய அடையாள அட்டை 64 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது.



இதில் குழந்தைகளுக்கு 28 தேசிய அடையாள அட்டை மற்றும் பெரியவர்களுக்கு 38 தேசிய அடையாள அட்டை பெற்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது மருத்துவ முகாமினை ஏற்பாடுகளை ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகசந்தரம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் செய்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...