உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்!

திருப்பூர் உடுமலை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்:மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் சுமார் 150 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் 70 பெரியவர்கள் 80 பேர் கலந்து கொண்டனர் புதிதாக தேசிய அடையாள அட்டை 64 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது.



இதில் குழந்தைகளுக்கு 28 தேசிய அடையாள அட்டை மற்றும் பெரியவர்களுக்கு 38 தேசிய அடையாள அட்டை பெற்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது மருத்துவ முகாமினை ஏற்பாடுகளை ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகசந்தரம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் செய்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...