காந்தியடிகள் பிறந்த நாள் - மனக்கடவு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மனக்கடவு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம சமபை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மனகடவு ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ், தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மங்களம் கு.செல்லமுத்து, முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ராஜதுரை, ஒன்றிய பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் கே.சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களை குறைகளை கேட்டறிந்தனர்.



அப்போது, பொதுமக்கள் கூறிய சாக்கடை குடிநீர், தெரு விளக்கு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்து விரைவில் முடித்து தருவதாக தெரிவித்தனர்.



மேலும் கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...