நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள் - கோவையில் காங். கட்சியினர் அன்னதானம்

கோவையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது

கோவை சிவானந்தா காலனி பஸ் நிறுத்தத்தில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்தநாள் விழாவும் காந்தி ஜெயந்தி விழாவும் காமராஜர் நினைவு நாளும் ஒட்டி மாபெரும் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் களைப்பிரிவின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. பறக்கும் படை ராஜ்குமார் தலைமையில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் மகாத்மா காந்தி காமராஜர் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கவுன்சிலர் பொதுச் செயலாளரும் சரவணகுமார், பச்சை முத்து, மாநில பொதுச் செயலாளர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வலையூர் செல்வராஜ், மற்றும் சௌந்தரகுமார் சேவா தல தலைவர் டென்னிஸ் செல்வராஜ், மற்றும் பாசமலர் சண்முகம் வக்கீல் செந்தில் மோகன், ஐயப்பன்தென்றல் நாகராஜ், வெற்றிலை கருப்புசாமி, காமராஜ், துல்லா காலனி சிவா சிவாஜி செந்தில் சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...