நீலகிரி மாவட்டத்திற்கு நடைபயணம் செல்ல உள்ள அண்ணாமலையை வரவேற்று படுகர் மொழியில் சிறப்பு பாடல்

நீலகிரி மாவட்டத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளயுள்ளார். இவரை வரவேற்கும் வகையில் படுகர் மொழியில் எழுதப்பட்டுள்ள சிறப்பு பாடலை பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார்.


நீலகிரி: அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நீலகிரி மாவட்டத்திற்கு பாதயாத்திரை வர உள்ளார். இந்த நிலையில் அவரை வரவேற்கும் வகையில் படுகர் மொழியில் சிறப்பு பாடல் எழுதப்பட்டு உள்ளது.

அதனை நீலகிரி பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார். மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி பத்மநாதன் பெற்றுக் கொண்டார். முன்னதாக கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் வசந்த் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...