சென்னையில் அதிமுக கூட்டம் - கோவையில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி

சென்னையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து சென்னை புறப்பட்டார்.


கோவை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடன் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், பி ஆர் ஜி அருண்குமார், அமல் கந்தசாமி, உட்பட அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...