தூய்மையான பேரூா் அழகான பேரூா் திட்டம் தொடக்கம் - ரக்சா பெண்கள் அமைப்பு உதவி

கோவை மாவட்டம் பேரூர் சாலையோரம் தூய்மைப்படுத்தி தூய்மை பணியாளர்கள் அரளி செடிகள் நட்டனர்.


கோவை: நாம் வாழும் இடங்கள், வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்திருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என பேரூராட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் பேரூா் சாலையோரம் தூய்மைபடுத்தி அரளி பூச்செடிகள் பேரூா் பேரூராட்சி மூலம் நடபட்டது.



தூய்மை பணிகளுக்கு உதவ தூய்மை பணியாளா்களுக்கு சீருடைகளும் வழங்கபட்டது.



இப்பணிகளுக்கு RAKSHA பெண்கள் அமைப்பினா் உதவி செய்தனர். நாம் வாழும் இடங்கள் தூய்மையாக அழகாக வைத்து கொள்வதால் நோய்கள் நம்மை நெருங்காது. சாலையோரங்கள் வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்து கொள்வோம்.



சாலைகளில் அசுத்தபடுத்தாமல் தேவையற்ற பொருட்கள் குவித்து வைக்காமல் தூய்மையாக சுகாதாரமாகவும் வைக்க உதவுவோம் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...