மடத்துக்குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா - கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு

மடத்துக்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா கமிட்டி இணைந்து 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்திக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன்மா 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா குழு இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றாண்டு விழாவையொட்டி வழிநெடுங்கும் 100 க்கும் மேற்பட்ட. மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர் கணேசன், குழந்தை வளரச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் நெல்சன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

மேலும், போஷன்மா விழிப்புணர்வு பேரணியில் மைய உதவியாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...