கோவையில் கிரீன்லைப் நிதி நிறுவனத்தின் ரூ.36 லட்சம் மதிப்பிலான சொத்து ஏலம் - மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை

மோசடி வழக்கில் கோவையில் செயல்பட்டு வந்த கிரீன்லைப் நிதி நிறுவனத்தின் 36 லட்சம் ரூபாய் மதிப்பு சொத்துக்கள் ஏலமிடப்படுகிறது.


கோவை: 36.5 லட்சம் மதிப்புள்ள வீடு, வரும் 5ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வந்த கிரீன்லைப் என்ற நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்தது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்நிறுவனத்துக்கு சொந்தமான,பேரூர் வட்டம், கோவைப்புதுார், குற்றாலம் நகரில், 1950 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட வீடு, அரசால் கையகப்படுத்தப்பட்டது. 36.5 லட்சம் மதிப்புள்ள இந்த வீடு, வரும், 5ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...