உடுமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினியின் ஜெயிலர் விநாயகர் செய்து ரசிகர் அசத்தல்!

உடுமலை அடுத்த பூளவாடி பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞரும், நடிகர் ரஜினியின் ரசிகருமான ரஜினி ரஞ்சித், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்திய மண்பாண்ட கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஜினி ரஞ்சித். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ரஜினியின் திரைப்படம் வரும்போது எல்லாம் அவரின் திருஉருவ சிலைகள் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் களிமண்ணால் உருவான ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கிய நிலையில் பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...