திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம்!

திருப்பூரில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள போதை எதிர்ப்பு மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக பிரச்சார நடைபயணம் மேற்கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும் 26ஆம் தேதி திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.



இந்த மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதை பொருளுக்கு எதிராகவும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய நடை பயணமானது, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.



இதில் மாதர் சங்கத்தினர் ஏறாளமானோர் கலந்து கொண்டதோடு, மதுகடைகளுக்கும், போதை பொருட்களுக்கு எதிரக எழுதப்பட்ட பதாகைகளை கையில் எந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...