பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - உடுமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளையொட்டி உடுமலை பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில், உடுமலை நகர செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டில் மாலை அணிவித்து மாலை மரியாதை செலுத்தபட்டது.



பின்னர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இணை செயலாளர் பனியன் துரை, துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் முத்துசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பூமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிர் அணி செயலாளர் இந்து ராணி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் புவனா, ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, ராஜ்குமார், தென்னரசு, சிவானந்தம், எல்.ஐ.சி.பழனிச்சாமி, வாளவாடி கோபலகிருஷ்ணன், மாக்கினாம்பட்டி சிவக்குமார், பேரூராட்சி செயலாளர்கள் சிவலிங்கம், ஷாஜகான், காதர் உசேன், ஜெயராமலிங்கம், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.என்.வெங்கடேஷ், கொடிங்கியம் ஊராட்சி செயலாளர் முருகானந்தம், கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...