உடுமலைக்கு ஓபிஎஸ் திடீர் வருகை..!! நிர்வாகியின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்பு.!

உடுமலை நகர செயலாளராக உள்ள சற்குணசாமியின் மகளும் திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளருமான கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றார்.



திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் ஏராளமான நிர்வாகிகள் வந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர செயலாளராக உள்ள சற்குணசாமி அவர்களின் மகளும் திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளருமான கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவிற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வருகை புரிந்தார்.



உடன் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ், அவை தலைவர் வெங்கடுபதி, உடுமலை நகர செயலாளர் சற்குணசாமி, உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகராஜ், தாராபுரம் நகர செயலாளர் ஜவஹர், பொதுக்குழு உறுப்பினர் ராஜபிரகாஷ், கோபி, அமனுல்லா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...