உதயநிதி தலைக்கு விலை நிர்ணயத்த விவகாரம் - திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் அயோத்தி சாமியரின் உருவப்படம் எரிப்பு

சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பினர்.



சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளரும், மாநில விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாகவும், அதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை கத்தியை கொண்டு கிழித்தும், அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.



இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...