உடுமலையில் ஸ்ரீமாகாளியம்மன் செல்வவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



திருப்பூர்: ஸ்ரீ மாகாளியம்மன் , செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாவிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டராப்பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



முன்னதாக அதிகாலை மங்கள இசை, விநாயகர் பூஜை, புன்யாக வாஜனம், பஞ்சகெள பூஜை, நான்காம் கால பூஜை, மகாதீபாராதனை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.



பின்னர் ஸ்ரீ மாகாளி அம்மனுக்கு பல வகை அபிஷேகம் மேற்கொண்டு, சிறப்பு பூஜைகள், கோமாதா பூஜை சிறப்பாக நடைபெற்றது.



கும்பாபிஷேக பெருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...