கோவையில் இரண்டு கோவில்களில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு..!!

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: இரண்டு கோவில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்து திருக்கோவில்களுக்கு தேவையான பணிகளை நிர்வாகிகளிடம் கேட்டார்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.



அவருடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பகுதிச் செயலாளர்கள் மார்க்கெட் எம். மனோகரன், வி.ஐ.பதுருதீன்,சுமா விஜயகுமார் MC.,கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு. தனபால், அணிகளின் அமைப்பாளர்கள் அக்ரி பாலு, நா.பாபு, கழக நிர்வாகிகள்,அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...