மரங்களுக்கு மறுவாழ்வு - மரத்திற்கு தாய் மண் இட்டு பணி தொடக்கம்

கோவை அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது. மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.


கோவை: மறுவாழ்வுப்பணியில், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பசுமைக்குழுவினர், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் உதவி ஆனையாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் விக்னேஷ், கோவை மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர் சையத் மற்றும் காவல்துறையினர், கிரீன் கேர் அமைப்பின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...