ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடுமலை சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்!

கேரள மாநிலம் முழுவதும் ஓணம்  பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில் உடுமலை சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கேரள வியாபாரிகள் வருகை காரணமாக பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக உடுமலை சந்தைக்கு கேரள வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரளா மாநிலம் மறையூர் மூணாறு நாள்தோறும் வாகனங்கள் சென்று வருகின்றன. தற்பொழுது கேரள மாநிலம் முழுவதும் ஓணம்பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. நாளை ஓணம்கொண்டாடப்படும் நிலையில் உடுமலையில் காய்கறிகள் விற்பனை களை கட்டி உள்ளது.

தினசரி காய்கறி மார்க்கெட்டில்அதிக அளவு காய்கறிகள் வாங்க கேரளா வியாபாரிகள் குவிந்தனர் ஓணம் பண்டிகை விருந்துக்க காய்கறிகள் பழங்கள் பூக்கள் வெல்லம்உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும்நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்தனர். இதனால் காய்கறிகள் பழங்கள் விலை அதிகமாகி உள்ளது.



இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு செல்வதற்கு அதிகளவு கூட்டம் வர துவங்கியுள்ளதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...