சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த பொது சுகாதார குழு தலைவர்!

கோவை மாநகராட்சியில் சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும், நிலையில் மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 80வது வார்டில் உள்ள சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியினை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் MC , உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், பகுதி துணை செயலாளர்கள் பழக்கடை முத்து முருகன், என்.ஜெ.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...