உதகை, வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி கோவை வருகை!

உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, சாலை மார்க்கமாக ஊதகை வழியாக வயநாட்டுக்கு செல்லும் அவர், தோடா கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார்.



ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், சாலை மார்க்கமாக ஊட்டி வழியாக வயநாடு செல்கிறார். ஊட்டியில் தோடா கிராமத்திற்கு செல்லும் அவர் அங்குள்ள மலைவாழ் மக்களை சந்திக்கிறார்.

மேலும் அப்பகுதியில் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் செல்கிறார். அதனைத் தொடர்ந்து வயநாடு செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு விமானம் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...