கோவையில் அறப்போர் இயக்கம் சார்பில் இலவச தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி!

கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி நடைபெறவுள்ள நிலையில் இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://forms.gle/9WvEY865vjgByzDR7 என்ற இணைய பக்கத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள https://forms.gle/9WvEY865vjgByzDR7 என்ற இணைய பக்கத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அறப்போர் இயக்கத்தின் கோவை whatsapp குழுவில் இணைய https://chat.whatsapp.com/G37DrFLccDoBvMjM89KfUJ என்ற லிங்க்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் என்ன கற்றுக் கொள்ளலாம் என்பது பின்வருமாறு...

தகவல் பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன? என்பது குறித்தும், எந்தெந்த தகவலை நாம் இந்த சட்டம் மூலம் பெற முடியும்?. எந்தெந்த தகவலை நாம் இந்த சட்டம் மூலம் பெற முடியாது?. தகவல் கேட்கும் முறை என்ன? யாரிடம் கேட்க வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், கட்டணத்தை செலுத்தும் முறை என்ன?. விண்ணப்பத்தை எப்படி அனுப்ப வேண்டும்?. தகவல்கள் எந்த காரணத்திற்காக கேட்கப்படுகிறது என்று குறிப்பிட வேண்டுமா?. தகவல் எத்தனை நாட்களுக்குள் தரப்பட வேண்டும். தராவிட்டால் என்ன வேண்டும்?.

முதல் மேல் முறையீட்டிலும் பதில் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?. இரண்டாவது மேல்முறையீடு யாரிடம் செய்ய வேண்டும்?. இரண்டாவது மேல்முறையீடு செய்த பின் என்ன செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...