தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக செயலாளர் இல.பத்மநாபன்

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், நான்காவது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தீரன் சின்னமலை நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த முதலமைச்சருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக அவரது நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் இதனை கொண்டாட கூடிய வகையில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இதனை ஏற்று தற்போது தமிழக முதல்வர் ஆடி பதினெட்டாம் நாள் தீரன் சின்ன மலை நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், இந்த உத்தரவை அறிவித்த தமிழக முதல்வருக்கும், பரிந்துரை செய்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கும் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...