வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் ஈச்சர் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி


வால்பாறையில் இருந்து பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வாகனம் ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. 

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப் பாதையில் 24 மற்றும் 25-வது கொண்டை ஊசி வளைவில் வால்பாறையிலிருந்து அதிகம் பாரம் ஏற்றி வந்த அந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக வளைவில் உருண்டு விபத்திற்குள்ளானது.வால்பாறையிலிருந்து அதிகம் பாரம் ஏற்றி வந்த அந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக வலைவில் உருண்டு விபத்திற்குள்ளானது.



இதில், பழைய இரும்பு வியாபாரி சுப்பிரமணியன் (55) சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், ஓட்டுநர் மற்றும் கிளீனர் படுகாயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக வால்பாறை முதல் ஆழியாறு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...