ஆலயங்களில் இருந்து அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் - கோவையில் இந்து முன்னணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்!

கோவை மாவட்டம் துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலயங்களில் இருந்து இந்து சமய அறநிலைய துறையை வெளியேற்ற வேண்டும் என கோரி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இந்து சமய அறநிலைய துறையை ஆலயங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி துடியலூர் அருகே இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பாக தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டம் வடமதுரை துடியலூர் வீரபாண்டிபிரிவு கூடலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கவுண்டம்பாளையம் தாடகம் உள்பட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்ணணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.



கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்து முன்ணணி மாவட்ட செயலாளர்கள் முருகன், படையப்பா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன். மற்றும் திவாகர் மனோகர் சீனிவாசன் ஆகியோர் தெருமுனை கூட்டத்தில் அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...