அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் மகளிருக்கான பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கம்


கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் மகளிருக்கான பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.



இதில், கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர். ராஜா செல்வகுமார், செயலாளர் டாக்டர். ராஜேஸ்கண்ணா மற்றும் மகளிர் மருத்துவர்கள் பிரிவு பொருப்பாளர் டாக்டர். சம்பூர்ணா, டாக்டர்கள் கணபதி முருகன், சீதா, வினோதினி, ப்ரியா, சுகன்யா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ கருத்தரங்கில் பேசிய மகப்பேறு பிசியோதெரபி மருத்துவர் டாக்டர். சம்பூர்ணா பேசும் போது மகளிருக்கான உணவு முறைகள் குறித்தும் அவர்களின் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகள் குறித்தும் மகளிருக்கான உடல் ரீதியான பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார். இறுதியில் மாணவியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.



இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான இலவச சிறப்பு பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் குறித்த சிகிச்சைக்கு தகுந்த மருத்துவர்களை அனுக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...