உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம்!

உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அகில பாரத தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


நீலகிரி: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் ஜி பகவத், அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே ஜி மற்றும் அனைத்து இணைப் பொதுச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் மற்றும் மாநில இணை அமைப்பாளர்கள் மற்றும் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து இணை மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து கார்யக்ஷேத்ர அதிகாரிகள் மற்றும் சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் அகில இந்திய அமைப்பு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சங்க பயிற்சி வகுப்புகளின் ஆய்வு, சங்க நூற்றாண்டு பணி விரிவாக்கத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கிளை அளவிலான சமூகப் பணி விவரங்கள் மற்றும் மாற்றத்தின் அனுபவங்கள் பரிமாற்றம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...