உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம்!

உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அகில பாரத தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


நீலகிரி: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் ஜி பகவத், அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே ஜி மற்றும் அனைத்து இணைப் பொதுச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் மற்றும் மாநில இணை அமைப்பாளர்கள் மற்றும் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து இணை மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து கார்யக்ஷேத்ர அதிகாரிகள் மற்றும் சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் அகில இந்திய அமைப்பு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சங்க பயிற்சி வகுப்புகளின் ஆய்வு, சங்க நூற்றாண்டு பணி விரிவாக்கத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கிளை அளவிலான சமூகப் பணி விவரங்கள் மற்றும் மாற்றத்தின் அனுபவங்கள் பரிமாற்றம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...