கோவையில் எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்!

கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியில் இருந்து எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2 நாட்களில் இப்பணிகள் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் மாணவர்களின் கற்றல் திறன், வாசித்தல் திறன் மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளது. நாள்தோறும் மாணவர்களுக்கு கற்றல் வாசித்தல் போன்ற பயிற்சிகளும் இதிலிருந்து வழங்கப்படுகிறது.



இந்நிலையில் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியிலிருந்து எண்ணும்- எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...