கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய கும்பல் கைது

கோவையில் சமீப காலமாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்கள் திருடு போனது. கண்காணிப்பு காமிராக்களில் பதிவான கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருந்த போதும் இரு சக்கர வாகன கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தனர்.

இந்த நிலையில், ரேஸ் கோர்ஸ் சாலை , பிக்பஜார் சந்திப்பு ஆகிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய 5 வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது,  சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சில்வானா சாந்தகுமர், காலக்குமார் சூலூரை சேர்ந்த கோபால கிருஷணன், பட்டணம் பகுதியை சேர்ந்த அசோக்,  நீலிக்கோணாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் ஆகிய வாலிபர்கள் கும்பலாக இருசக்கன வாகனங்களை திருடியது தெரியவந்தது. 

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஐந்து வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...