காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா - புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு!

காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் சங்கத்தின் பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். மேலும் புதிய நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



திருப்பூர்: காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் இளங்கோவன் கலந்து கொண்டார். 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து ரோட்டரி உறுப்பினர்களாக ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். 



மேலும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

விழாவின் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓடந்துறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...