உலக யோகா தினம் - கோவை மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி!

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.



உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 



இந்நிலையில் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 



மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவலர்கள், காவல் அதிகாரிகள், முன்னாள் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



உலக சமுதாய சேவா சங்கம் இந்த யோகா பயிற்சியை வழங்கியது. மேலும் யோகாவின் நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...