தொழில்துறையின் மானிய கடன் வழங்கக்கோரி நரிக்குறவர் சமூகத்தினர் மனு!

பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் நரிக்குறவர் சமுதாய பெண்கள் தங்களது தொழிலான ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: தொழில்துறையின் மானிய கடன் வழங்க வலியுறுத்தி ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பல்லடம் தாலுகா ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குறவர் காலனியில் 90க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஊசி, பாசி மாலை, மணி ஆகியவை தயார் செய்து வெவ்வேறு பகுதிகளுக்கு நடந்தும், வாகனங்களிலும் சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் தங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...