துடியலூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா!

துடியலூர் அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி ஸ்ரீகணபதி நகரிலுள்ள மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்மன் அழைத்தலில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: துடியலூரில் மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி, ஸ்ரீ கணபதி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 



இதில் நேற்று இரவு அம்மன் அழைத்தல், விகேவி நகர் சுக்காளம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மதுரை வீரன் குதிரை வாகனத்திலும், சக்திக் கரகம் சாமி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.



இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...