திருப்பூரில் மக்கள் நீதிமன்றம் - 323 வழக்குகளுக்கு தீர்வு!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் 1625 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் இழப்பீடாக பெற்று தரப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. 



திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தலைமையேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். 

ஏழு அமர்வுகளாக நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1625 வழக்கில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்புள்ள இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...