கோவை கரும்புக்கடை அருகே சந்தேகத்திற்கிடமான 2 வீடுகளில் போலீசார் திடீர் சோதனை!

கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரின் வீடுகளில் மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரின் வீடுகளில் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் நடப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் கோவை மாநகர போலீசார், சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரின் வீடுகளில் இன்று காலை 7 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் இருவர் வீடுகளில் இருந்தும் செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...